Saturday 29 March, 2008

இஸ்லாமியக் கவிதைகள்

மாறுதல்
-----------

நரக நெருப்பு
பாவிகளை
சுத்திகரிக்கிறது...!

சொர்க்கச் சுகமோ
மெய்யடியார்களை
மறுபடியும்
'பழைய' ஆதமாக
ஆக்கிவிடுகிறது...

- கவிஞர் Z. ஜபருல்லா

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP