Saturday 29 March, 2008

இஸ்லாமியக் கவிதைகள்

பிரமை
---------

இனிக்கிறது
நேற்றைய நினைவுகளும்
நாளைய கனவுகளும்.

இன்று
எப்போதும்போல
கசப்பாகவே...

ஒருவேளை
நாளை இன்றாகி
கசக்கும்போது
இன்று நேற்றாகி
இனிக்குமோ?

- கவிஞர் Z. ஜபருல்லா

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP