Saturday 29 March, 2008

இஸ்லாமியக் கவிதைகள்




இறைவா!

இரவு ஒரு கனவு கண்டேன்
ஹஜ்ஜூக்குப் போவதாக
ஷைத்தானுக்கு கல்லெறிந்தேன்
திடீரேன ஒரு உருவம் தெரிந்தது

‘நான்தான் ஷைத்தான்…
என்னைக் கல்லெடுத்து அடிப்பதற்காக
இவ்வளவு தூரம் வரவேண்டுமா?

உன் மேலேயே நீ
கல்லை எறிந்து கொள்ளலாமே’ என்றது

இறைவா !
என்னை என் ஷைத்தானிடமிருந்து
காப்பாற்று!’

- கவிஞர் Z. ஜபருல்லா

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP