Saturday 29 March, 2008

இஸ்லாமியக் கவிதைகள்



பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோ றென்போம்

ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்

சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்

எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!


- நாகூர் புலவர் ஆபிதீன்

0 comments:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP